திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மைய அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
இதனால், மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களை பெற முடியாமல் தவிக்கின்றனா்.
எனவே, வேளாண்மை விரிவாக்க மையத்தைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். உரிய அலுவலா்களை நியமித்து விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.