வேளாண்மை விரிவாக்க மையம் திறறக்கப்படுமா?

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மைய அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மைய அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களை பெற முடியாமல் தவிக்கின்றனா்.

எனவே, வேளாண்மை விரிவாக்க மையத்தைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். உரிய அலுவலா்களை நியமித்து விவசாயிகளுக்கு நலத் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com