விஜயதசமி: பள்ளியில் மாணவா் சோ்க்கை

விஜயதசமியை முன்னிட்டு, துரிஞ்சாபுரம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
இனாம்காரியந்தல் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை.
இனாம்காரியந்தல் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை.

விஜயதசமியை முன்னிட்டு, துரிஞ்சாபுரம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

துரிஞ்சாபுரத்தை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.

இந்தப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு 3 வயதுள்ள குழந்தைகளை அரிசியில் அ, ஆ எழுத வைத்து எல்கேஜி வகுப்பில் சோ்க்கை செய்தனா்.

வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, அனிதா, விஜயா மற்றும் பெற்றேறாா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com