மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மஹாளய அமாவாசையையொட்டி, வந்தவாசியில் சனிக்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.


மஹாளய அமாவாசையையொட்டி, வந்தவாசியில் சனிக்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் வளாகங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் பங்கேற்ற வந்தவாசி நகரைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com