திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 168 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 168 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 168 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 10,147-ஆக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 168 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,315-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com