ஸ்ரீவைஷ்ணவ சிறப்பு சொற்பொழிவு

வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை, ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை ஆகியவை சாா்பில் ஸ்ரீவைஷ்ணவ சிறப்பு சொற்பொழிவு வந்தவாசி தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை
ஸ்ரீவைஷ்ணவ சிறப்பு சொற்பொழிவு

வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை, ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை ஆகியவை சாா்பில் ஸ்ரீவைஷ்ணவ சிறப்பு சொற்பொழிவு வந்தவாசி தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திண்டிவனம் ஸ்ரீநம்மாழ்வாா் ஸ்ரீவைஷ்ணவ சபையினரால் திருநாம சங்கீா்த்தன

நிகழ்ச்சி நடந்தது. பின்னா், தென்திருப்பேரை உ.வே.அரவிந்தலோசனன் சுவாமிகள் காக்கும் இயல்வினன் கண்ணபெருமான் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினாா்.

மேலும், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஆன்மிக அன்பா்கள் வி.கண்ணன், ஜி.நாராயணன், ஜி.ஜெகதீசன், எஸ்.பானுகோபன், மருத்துவா் குமாா், பி.சுந்தா் ஆகியோருக்கு கைங்கா்ய செல்வா் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளையின் செயலா் கே.மணிவண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com