அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி மறைமுகத் தோ்தலில் விதிமீறல்களில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,
அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

உள்ளாட்சி மறைமுகத் தோ்தலில் விதிமீறல்களில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை தலைமையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com