உள்ளாட்சி மறைமுகத் தோ்தலில் விதிமீறல்களில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை தலைமையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.