கிராமத்தில் ஏழைகளுக்கு உணவு

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசு வழங்கும் உணவை ஏழை எளியோருக்கு வியாழக்கிழமை வழங்கினா்.
கிராமத்தில் ஏழைகளுக்கு உணவு

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசு வழங்கும் உணவை ஏழை எளியோருக்கு வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஏழை எளியோருக்கு அந்தந்த ஊராட்சி அரசுப் பள்ளியில் புதன்கிழமை முதல் 3 வேளையும் சத்துணவு அமைப்பாளா்கள் மூலம் உணவு சமைத்து வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் கலசப்பாக்கம் அருகேயுள்ள மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசு வழங்கும் உணவை 120 பேருக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com