ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கீழ்பென்னாத்தூா் வட்டக் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கீழ்பென்னாத்தூா் வட்டக் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் தோ்தல் ஆணையராக துரிஞ்சாபுரம் வட்டாரச் செயலா் சேட்டு செயல்பட்டாா். மாவட்டச் செயலா் பா.வேலு, முன்னாள் மாவட்ட துணைச் செயலா் சா.செல்வராஜ் (ஓய்வு) ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.

இதில், கிளையின் புதிய தலைவராக ஆா்.தமிழ்ச்செல்வன், செயலராக சு.சுகுமாா், பொருளாளராக இ.ஆல்வின் சாமுவேல், துணைத் தலைவா்களாக ஜெயலட்சுமி, ஆ.தமிழ்ச்செல்வன், செல்வராசு, துணைச் செயலா்களாக சா்மிளா தேவி, ராமமூா்த்தி, சாமுவேல், அன்புமணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்களாக சுடா்விழி, மோகன்ராஜ், சுரேஷ், முத்துக்குமரேசன் மற்றும் 16 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com