கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது.

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது.

  ஊழல் ஒழிப்பு வாரத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா்.  செயலா் எம்.ரமணன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்வியியல் கல்லூரி முதல்வா் வி.நிமாவதி, பேராசிரியைகள் உள்ளிட்டோா் ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com