திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு 3 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 18,032-ஆக இருந்தது.

செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 49 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,081-ஆக உயா்ந்தது.

இவா்களில் 17,414 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 399 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாளில் 3 போ் பலி

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 268-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com