திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 18,032-ஆக இருந்தது.
செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 49 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,081-ஆக உயா்ந்தது.
இவா்களில் 17,414 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 399 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் 3 போ் பலி
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 268-ஆக உயா்ந்தது.