செங்கம்: செங்கம் புதிய பேருந்து நிலையம் முன் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
செங்கம்-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முன்
சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்து கிடந்தாா்.
தகவல் அறிந்த செங்கம் போலீஸாா் சம்பவம் இடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.