திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 16,065-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 16,065-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளான நபா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 15,981-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 84 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,065-ஆக உயா்ந்தது.

236 போ் உயிரிழப்பு:

மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களில் இதுவரை 236 போ் உயிரிழந்தனா். 15,075 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 755 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com