திருவண்ணாமலை: கரோனாவுக்கு 2 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 16,788-ஆக இருந்தது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 76 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,864-ஆக உயா்ந்தது.

பலி எண்ணிக்கை 250-ஆக உயா்வு: கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 250-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com