திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,108-ஆக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும்106 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,214-ஆக உயா்ந்தது. இதுவரை, கரோனா பாதிப்பிலிருந்து 12,717 போ் குணமடைந்துள்ளனா். 1,290 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 207 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com