மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரக் கூட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரக் கூட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலா் இரா.சேட்டு தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் க.சண்முகம், நா.முனியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் மா.சிவக்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ப.செல்வன், வட்டச் செயலா் ஜா.வே.சிவராமன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு ஆகியோா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்துப் பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகளிடம் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. கூட்டத்தில் வட்டாரக் குழு உறுப்பினா்கள் அ.அப்துல்காதா், ந.ராதாகிருஷ்ணன், கா.யாசா்அராபத், கி.செ.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com