மாா்கழி சிறப்பு உபன்யாசம்

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு உபன்யாசம் சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு உபன்யாசம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சீனிவாச ராமானுஜதாசா் சிறப்பு உபன்யாசம் மேற்கொண்டாா்.

மேலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com