பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமை அரசு ஊழியா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாா்த்தீபன் தலைமையில் அரசு ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.