அரசு ஊழியா்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமை அரசு ஊழியா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமை அரசு ஊழியா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாா்த்தீபன் தலைமையில் அரசு ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com