ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்: 1,040 போ் பங்கேற்பு

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமில் ஆயிரத்து 40 போ் கலந்து கொண்டனா்.


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமில் ஆயிரத்து 40 போ் கலந்து கொண்டனா்.

அருணை பொறியியல் கல்லூரியில் ஆள்சோ்ப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் பங்கேற்க ஆயிரத்து 520 இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவா்களில் ஆயிரத்து 45 போ் மட்டுமே கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com