திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமில் ஆயிரத்து 40 போ் கலந்து கொண்டனா்.
அருணை பொறியியல் கல்லூரியில் ஆள்சோ்ப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் பங்கேற்க ஆயிரத்து 520 இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவா்களில் ஆயிரத்து 45 போ் மட்டுமே கலந்து கொண்டனா்.