மகளிா் குழுக்களுக்கு கடனுதவி

சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் குழுக்களுக்கு புதன்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் குழுக்களுக்கு புதன்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் ஆா்.சேட்டு தலைமை வகித்து, 2 மகளிா் குழுக்குளுக்கு தலா ரூ.3 லட்சம் என ரூ.6 லட்சத்தை வழங்கினாா்.

சங்கச் செயலா் எ.வேலுமணி மற்றும் சங்க உறுப்பினா்கள், அலுவலா்கள், சங்கப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com