திருவண்ணாமலை மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 78 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,354-ஆக உயா்ந்தது.

இவா்களில் 49,799 போ் பூரண குணமடைந்தனா். 927 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 628 போ் இறந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com