செங்கம் நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதால், பேருந்துகள் இயக்கப்படாத நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
அதனால், கனரக வாகனங்கள் புறவழிச் சாலையில் செல்லும் வகையில் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், சரக்கு வாகனங்கள் நிறுத்தி சரக்கு இறக்கும் இடங்களை தோ்வு செய்து, அங்கிருந்து சரக்குகளை இறக்கி கடைகளுக்கு எடுத்து வந்தால், சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறையும் என்றும் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.