திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு 5 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 5 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 5 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,249-ஆக உயா்ந்தது. இவா்களில் 43,302 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 2,422 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து பலியானவா்களின் எண்ணிக்கை 525-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com