நாகஸ்வர, தவில் கலைஞா்களுக்கு கரோனா நிவாரணம்

திருவண்ணாமலையில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த 150 நாகஸ்வர, தவில் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருவண்ணாமலையில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த 150 நாகஸ்வர, தவில் கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஜெ.எஸ்.ஆா். கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சாா்பில் தனியாா் அரங்கில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் ஜெ.எஸ்.சவுந்தரராஜன் தலைமை வகித்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

ஆடிட்டா் பிரபாகரன், சினம் தொண்டு நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com