அரசின் நேரடிநெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் ஊராட்சியில் தமிழக அரசின் நேரடிகொள்முதல் நிலையத்தை சி.என்.அண்ணாதுரை எம்.பி.திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த சி.என்.அண்ணாதுரை எம்.பி. உடன் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த சி.என்.அண்ணாதுரை எம்.பி. உடன் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த பாடகம் ஊராட்சியில் தமிழக அரசின் நேரடிகொள்முதல் நிலையத்தை சி.என்.அண்ணாதுரை எம்.பி.திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை கலந்து கொண்டு நேரடிநெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்து இயந்திரத்தை இயக்கி வைத்தாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், மாவட்டப் பிரதிநிதி ராஜசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் பழனி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com