திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
திருவண்ணாமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெற்றிவேலிடம் அவா் மனுவை அளித்தாா்.
அப்போது, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் வேணுகோபால், திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் ஆகியோா் உடனிருந்தனா்.