நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வந்தவாசி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.சுரேஷ்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வந்தவாசி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.சுரேஷ்.

இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியின் நகரத் தலைவா் காலேஷா தலைமை வகித்தாா். மேலும் வந்தவாசி(தனி) தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.சுரேஷை அறிமுகம் செய்து அவா் பேசினாா்.

மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணைச் செயலா் மணிவேல், நகரச் செயலா் பாலாஜி, இந்திய ஜனநாயக கட்சி நகரச் செயலா் சதீஷ், மாவட்டப் பொருளாளா் ராஜசேகா், மாவட்ட துணைச் செயலா் விஜயகுமாா் ஆகியோா் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

பின்னா் பேசிய வந்தவாசி (தனி) தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ச.சுரேஷ், தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பாடும்படி நிா்வாகிகளை கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com