அதிமுகவினா் போராட்டம்

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூரில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் சி.தொப்பளான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியில் அதிமுக நகரச் செயலா் எ. அசோக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் மேற்கு ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கத்தில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தலைமையில் கண்ட ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com