மாணவா்களுக்கு முகக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த காட்டுப்புத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில்
துரிஞ்சாபுரம் ஒன்றியம், காட்டுப்புத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்கிய சி.என்.அண்ணாதுரை எம்.பி.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், காட்டுப்புத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்கிய சி.என்.அண்ணாதுரை எம்.பி.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த காட்டுப்புத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் குடிநீா், கழிப்பறை வசதிகள், பள்ளித் தூய்மை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆய்வு செய்தாா்.

அப்போது, மாணவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கற்றல் உபகரணங்களை அவா் வழங்கினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சிவராமன், தலைமை ஆசிரியா் இஸ்மாயில், ஊராட்சி மன்றத் தலைவா் கெளரி காசிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com