ஆரணியை அடுத்த காமக்கூரில் அதிமுக இளைஞா், அளம்பெண்கள் பாசறையில் புதிதாக சோ்ந்தவா்களுக்கு திங்கள்கிழமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் க.சங்கா் தலைமை வகித்தாா்.
தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆரணி ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா் ப.திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.