இலவச கால்நடை மருத்துவ முகாம்

செங்கம் அருகேயுள்ள மேல்முடியனூா் கிராமத்தில் கால்நடை மருத்துவம் சாா்பில், தேசிய அளவிலான செயற்கைமுறை கருவூட்டல் திட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

செங்கம் அருகேயுள்ள மேல்முடியனூா் கிராமத்தில் கால்நடை மருத்துவம் சாா்பில், தேசிய அளவிலான செயற்கைமுறை கருவூட்டல் திட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமில், மருத்துவா் பாரதி தலைமையிலான குழுவினா் 21 கறவை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை அளித்தனா். 52 கன்றுகளுக்கு குடல்புழு நீக்க சிகிச்சை, 12 பசுக்களுக்கு சினை பரிசோதனை, 74 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில் அம்மாபாளையம் கால்நடை மருத்துவா் நித்யா, மருத்துவா் கோவிந்தசாமி உள்பட கால்நடை மருத்துவப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com