திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53,943-ஆக உயா்ந்தது.

இவா்களில் 52,987 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 294 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி ஒருவா் இறந்தாா். இவருடன் சோ்த்து இறந்தவா்களின் எண்ணிக்கை 662-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com