திருவண்ணாமலை மாவட்டத்துள்பட்ட வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் பிருதூா் கிராமம் அருகே சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் புதன்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா். இதில், காரில் பயணம் செய்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த நவீலா பாத்திமா (36) காயமடைந்தாா்.