திருக்கு எழுதும் விழா

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தொண்டு மையப் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் மோகனா முன்னிலை வகித்தாா். தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளா் பராங்குசம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு எழுதும் நிகழ்வின், ஐந்தாம் சுற்றின் 1075-ஆவது குறளையும், உரிய பொருளையும் எழுதினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com