40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

News image
Updated On :14 மே 2026, 6:51 am IST

வந்தவாசி அருகே விவசாய நில கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில்குமாா்.

இவரது விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்த இவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று, அந்த நில கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து செந்தில்குமாா் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை சுமாா் 2 மணி நேரம் போராடி மீட்டனா்.