சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அமர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக கருட சேவை அண்மையில் நடைபெற்றது.
சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை
Updated on
1 min read

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அமர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக கருட சேவை அண்மையில் நடைபெற்றது.
வைகாசி விசாகத்தையொட்டி, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி, மூலவர், யோக நரசிம்மர், கருடர், அனுமன் ஆகியோருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com