குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: 3 பூப்பல்லக்குகள் பவனி

குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு 3 பூப்பல்லக்குகள் நகரில் பவனி வந்தன.
Published on
Updated on
1 min read

குடியாத்தம் கோபலாபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு 3 பூப்பல்லக்குகள் நகரில் பவனி வந்தன.
 கோபலாபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ஒரு பல்லக்கும், நடுப்பேட்டை நண்பர்கள் குழு சார்பில் ஒரு பல்லக்கும், புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு பல்லக்கும் பவனி வந்தன.
 நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பல்லக்குகளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com