மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகள் தொடக்கம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:15 am IST

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை, செப்டிக் டேங்க், குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை சுகாதாரமின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை, தினமணி நாளிதழில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.
இதையடுத்து புதன்கிழமை நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராஜரத்தினம் கூறுகையில், விரைவில் செப்டிக் டேங்க் அகற்றப்பட்டு, புதிய செப்டிக் டேங்க் கட்டப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.