நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகள் தொடக்கம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:15 am IST

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை, செப்டிக் டேங்க், குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை சுகாதாரமின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை, தினமணி நாளிதழில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.
இதையடுத்து புதன்கிழமை நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராஜரத்தினம் கூறுகையில், விரைவில் செப்டிக் டேங்க் அகற்றப்பட்டு, புதிய செப்டிக் டேங்க் கட்டப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.