ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகள் தொடக்கம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:15 am IST

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை, செப்டிக் டேங்க், குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை சுகாதாரமின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை, தினமணி நாளிதழில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.
இதையடுத்து புதன்கிழமை நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராஜரத்தினம் கூறுகையில், விரைவில் செப்டிக் டேங்க் அகற்றப்பட்டு, புதிய செப்டிக் டேங்க் கட்டப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.