• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்

சிகிச்சையின்போது சிறுவன் இறந்த சம்பவம்: அரசு மருத்துவரிடம் விசாரணை

By DIN  |   Published on : 15th September 2018 11:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email


திருவலத்தில் சிகிச்சையின்போது சிறுவன் இறந்த சம்பவத்தில் தப்பியோடிய அரசு மருத்துவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அருகே ஆழ்வார்தாங்கள் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-பவித்ரா தம்பதியின் மகன் கரண்குமார் (11). கரண்குமாருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாக திருவலம் பகுதியில் உள்ள தனியார் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தாராம். அந்த சிகிச்சை மையத்தை வேலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் அச்சுதானந்தன் நடத்தி வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் அச்சுதானந்தன்(படம்) கூறினாராம். இதையடுத்து மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரண்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, எதிர்பாராத
விதமாக சிறுவன் கரண்குமார் இறந்தார். இதையடுத்து மருத்துவர் அச்சுதானந்தன் அங்கிருந்து தப்பியோடினார்.
மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் கரண்குமார் உயிரிழந்ததாகக் கூறி, சிறுவனின் சடலத்துடன் பெற்றோர், உறவினர்கள் கார்ணாம்பட்டு பகுதியில் காட்பாடி-திருவலம் சாலையில் வெள்ளிக்
கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தப்பியோடிய மருத்துவர் அச்சுதானந்தன் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பதை அறிந்த திருவலம் போலீஸார், சனிக்கிழமை அங்கு சென்று அவரைப் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்