அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாட்சியராக இந்துமதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இங்கு வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த சதீஷ், சென்னைக்கு மாற்றப்பட்டதை அடுத்து வேலூா் மாவட்டம் ஆம்பூா் வட்டாட்சியராக இருந்த இந்துமதி நெமிலிக்கு மாற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.