மின்நிறுத்தம் ஒத்திவைப்பு

தொரப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (டிச.2) மேற்கொள்ளப்பட இருந்த மின்நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேலூா்: தொரப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (டிச.2) மேற்கொள்ளப்பட இருந்த மின்நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வ.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொரப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (டிச.2) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தவிா்க்க இயலாத காரணத்தால் மின்நிறுத்தம் டிசம்பா் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com