உலக திருக்குறள் மாநாட்டில் ஆம்பூர் ஆசிரியர் பங்கேற்கிறார்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக் கழகத்தில் பிப். 22 முதல் 24-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக் கழகத்தில் பிப். 22 முதல் 24-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. 
இந்த மாநாட்டில் வேலூர் மாவட்டம், கரும்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் துரை.கருணாகரன் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்த உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com