ஆம்பூரில் பிடிப்பட்ட 9 அடி நீள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.


ஆம்பூர் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தில் குபேந்திரனுக்குச் சொந்தமான நிலத்துக்குள் சனிக்கிழமை சுமார் 9 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. அப்பகுதி பொதுமக்கள் அதை பிடித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் அங்கு சென்ற  வனத்துறையினர் மலைப்பாம்பைக் கொண்டு சென்று சென்னப்பமலை காப்புக் காட்டில் விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com