பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆம்பூர் அருகே வடசேரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

ஆம்பூர் அருகே வடசேரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.  உற்சவருக்கு சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com