திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.பழனி, திருப்பத்தூா்.