வேலூர்
நாளை கொண்டசமுத்திரத்தில் மனுநீதி நாள் முகாம்
குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வரும் வியாழக்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வரும் வியாழக்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
வேலூா் தனித்துணை ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்கலாம் என வட்டாட்சியா் டி.பி. சாந்தி தெரிவித்துள்ளாா்.