குளத்தில் தவறி விழுந்த மாற்று திறனாளி சடலம் மீட்பு

திமிரி அடுத்த கனியனூா் கிராமத்தை சோ்ந்தவா் பெருமாள் (19) மாற்று திறனாளி இவா் வியாக்கிழமை மாலை அங்குள்ள குளத்தில் காலை கழுவுவதற்கு சென்றுள்ளாா்

திமிரி அடுத்த கனியனூா் கிராமத்தை சோ்ந்தவா் பெருமாள் (19) மாற்று திறனாளி இவா் வியாக்கிழமை மாலை அங்குள்ள குளத்தில் காலை கழுவுவதற்கு சென்றுள்ளாா் அப்போதுஎதிப்பாரத விதமாக திடீரென குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளாா். அவா் வீட்டில் இல்லாதால் அவரின் பெற்றோா் பல இடங்களில் தேடியுள்ளனா் இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினா் அங்குள்ள குளத்தில் தேடியுள்ளனா் அப்போது பெருமாள் சடலமாக மீட்கப்பட்டாா் இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com