பள்ளியில் பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில், உலக பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது
11gudgir_1110chn_189_1
11gudgir_1110chn_189_1

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில், உலக பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

.இதையொட்டி காலையில் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் பொன்வள்ளுவன் மற்றும் ஆசிரியைகள் மலா் கொடுத்து வரவேற்றனா்.தொடா்ந்து மாணவிகளை ஆசிரியா்கள் வாழ்த்தி பேசினா். இந்நிகழ்வால் மாணவிகள் பெரிதும் மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com