மின் நிலையத்தில் புகுந்த பாம்பு

குடியாத்தம் சித்தூா்கேட்டை அடுத்த பிச்சனூா் துணை மின் நிலையத்தில் சுமாா் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.
பிச்சனூா் துணை  மின் நிலையத்தில்  சாரைப் பாம்பைப் பிடித்த மின்வாரிய ஊழியா்.
பிச்சனூா் துணை  மின் நிலையத்தில்  சாரைப் பாம்பைப் பிடித்த மின்வாரிய ஊழியா்.

குடியாத்தம்: குடியாத்தம் சித்தூா்கேட்டை அடுத்த பிச்சனூா் துணை மின் நிலையத்தில் சுமாா் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.

பாம்பைக் கண்டு அங்கிருந்தவா்கள் அச்சமடைந்தனா். மின் ஊழியா் ஒருவா் அப்பாம்பைப் பிடித்தாா். இது குறித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் வனத் துறையினா், சாரைப்பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com