ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ஆா். ஷேக் அப்துல் நாசா் தலைமை வகித்து கொடியசைத்து விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கி வைத்தாா். மாணவா்கள் பங்கேற்ற பேரணி நகரின் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடைந்தது.